மழை

கோவை: சூறாவளிக்காற்றில் சிக்கி பொள்ளாச்சி பகுதியில் ஒரு லட்சம் வாழை மரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கவலை நிலவுகிறது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
குன்னூர்: மேட்டுப்பாளையத்தில் பெய்த திடீர் மழை காரணமாக ஏறக்குறைய 20 ஆயிரம் வாழைகள் சேதமடைந்துள்ளன.
நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 228 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.